உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

மேட்டூர், மேட்டூர், குஞ்சாண்டியூர், பனங்காடு புதுகாலனி தொழிலாளி சம்பத் குமார், 45. இவரது மகள்கள் கவுரி, ரேகா. இதில், கவுரி மேட்டூர் அரசு கலை கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக் கிறார். கடந்த, 31 காலை, 9:00 மணிக்கு கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. கல்லுாரிக்கு செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தரக்கோரி, கருமலைக்கூடல் போலீசில் தந்தை புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை