உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிரேன் மோதி முதியவர் பலி

கிரேன் மோதி முதியவர் பலி

சேலம், ஆக. 16சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 72. நேற்று காலை, 8:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள முயல் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த கிரேன் மோதி, பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கிரேன் டிரைவர், அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். கன்னங்குறிச்சி போலீசார், டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி