முதலாமாண்டு விழா 108 சங்கு பூஜை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு குறும்பர் தெரு புத்து மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்-பாபிேஷகம் நடந்தது. அதன் முதலாமாண்டு விழா நேற்று நடந்-தது. இதனால் ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மாலையில், கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை, கலச பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்-டினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.