வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜாமீன் தர நாங்க ரெடி - நீதிமன்றங்கள்
மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரையும் உள்ளே தள்ளுங்க.
சட்டம் இருந்து என்ன பயன்? காசுக்கு விலைபோகும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இருக்கும்வரை குற்றம் குறைய வாய்ப்பில்லை. அந்த காலம் போல் உறுப்பு குறைப்பு தண்டனை கால விரயம் செய்யாமல் கொடுக்கணும். அரசுக்கு மனமில்லையே என் செய்வது ?
அது என்னடா குற்றவாளிகளை இடைநீக்கம் செய்யுறீங்க... அவன் குற்றவாளி அதுவும் குழந்தைகளிடம் தவறு செய்த அயோக்கியன் அவனை சுட்டு கொல்லுங்கள். எவனுமே இதை போல தவறு செய்யமாட்டான்
அதென்ன ஏகலைவா? - யூதாஸ் என்று பெயர் வைப்பார்களா ?
ஆசிரியர்க்கு என்று தனி மூஞ்சிய இருக்கு ராஜா அதுவும் எப்படி இருக்கனும் என்று நீ சொல்லற அணைத்து தகுதியும் வேணும் அது யாருக்கு உண்டு என்று சொல்லு பார்க்கலாம் இடஒதிக்கீட்டை கேவல படுத்துகின்றாய் உனக்கு யார் மீது கோவம் என்று புரிகின்றது மனிதன் அதுவும் ஆண் இந்த விஷயத்தில் அதிகம் நாட்டம் கொண்ட பிறவி ஜிம்மபெனசி குரங்கு இனத்திலும் இது அதிகம் உண்டு பிறவி குணம் ஒன்றும் செய்ய முடியாது
முதலில் பதவி நீக்கம். பின்னர் பிணை இல்லை. 10 ஆண்டு கட்டாயம் சிறையில் .
கண்டித்து அனுப்பியவரின் ... இதுபோன்று குற்றறங்கள் குறையும்
இவரை பார்த்தால் ஆசிரியர் போலவா தெரிகின்றது. இட ஒதுக்கீடு அவசியம். அதைவிட அவசியம் எல்லாவகையிலும் தகுதியான ஒருவரை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்வது.