நகராட்சி ஆபீஸ் முற்றுகை
ஆத்துார், சீரான குடிநீர் வினியோகம் கேட்டு, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை, நேற்று, 8வது வார்டு, கோட்டை மக்கள் முற்றுகையிட்டனர்.தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக குடிநீர் வரவில்லை என, நகராட்சி தலைவி நிர்மலாபபிதாவிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.