உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு

நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு

சங்ககிரி: சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்கள், குற்ற பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை உடனே முடிக்க அறிவுறுத்தினார். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்-பெக்டர் ரமேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ