உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது

இடைப்பாடி: இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பையை கொட்ட, குறுக்குப்பாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு குப்பை கொட்ட, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும், மா.கம்யூ., விவசாய சங்க மாநில செயலர் பெருமாள் தலைமையில் விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 31 பேரையும் கைது செய்து, வழக்கம்போல் மாலையில் விடுவித்தனர். இந்நிகழ்வு, 6ம் நாளாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை