உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் விதிமீறி பயணம்; ரூ.1.47 கோடி அபராதம்

ரயிலில் விதிமீறி பயணம்; ரூ.1.47 கோடி அபராதம்

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட மேளாளர் பன்-னாலால் உத்தரவுப்படி, முதுநிலை வணிக மேலாளர் வாசுதேவன் தலைமையில் வணிக பிரிவு அலுவலர்கள், ரயில்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த நவம்பரில் மேற்கொண்ட சோதனையில் டிக்கெட் இன்றி பயணம், முறை-கேடாக முன்பதிவு பெட்டியில் பயணம், அதிக லக்கேஜ் வைத்திருந்த பயணியர் உள்ளிட்ட விதி-மீறலில் ஈடுபட்ட, 16,577 பேரிடம் இருந்து, 1.47 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி