உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

சேலம்: சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ், 34. இவர், 16 ஆண்-டுக்கு முன் கனிமொழி, 32, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 22ல் கனிமொழி, டீக்கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர், திரும்பி திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கா-ததால், சதீஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை