மேலும் செய்திகள்
'மூக்கை' நுழைத்ததால் மூக்குடைந்த சோகம்
10-Sep-2024
தலைவாசல்: தலைவாசலை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 16 வயது சிறுமியை அருகே உள்ள மரவள்ளி தோட்டத்தக்கு இழுத்துச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் புகார்படி, ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் சுரேைஷ நேற்று கைது செய்தனர்.
10-Sep-2024