போக்சோவில் தொழிலாளி கைது
'போக்சோ'வில்தொழிலாளி கைதுமேட்டூர், நவ. 23-மேட்டூர், புதுச்சாம்பள்ளியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சந்தோஷ், 35. இவர் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், சந்தோைஷ, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.