உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி

ஆத்துார், ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்தவர் டேவிட், 42. கோழி இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை, 6:40 மணிக்கு, டி.வி.எஸ்., பைக்கில், மந்தைவெளியில் இருந்து, காமராஜர் சாலைக்கு செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆத்துாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற விழுப்புரம் கோட்ட அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் டேவிட் உடல் நசுங்கி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை