உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காஸ் கசிவு: பெண் பலி

காஸ் கசிவு: பெண் பலி

கீழடி, : கீழடி பள்ளிச்சந்தை புதுாரைச் சேர்ந்த ரியாஸ்கான் மனைவி ஆமினா 24, ஜூலை 25ம் தேதி இரவு ஆமினா வீட்டைப் பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் வீட்டினுள் காஸ் கசிந்து பரவி இருப்பதை அறியாமல் வீட்டை திறந்த உடன் மின்சார ஸ்விட்சை போட்டுள்ளார்.தீப்பொறி பறந்ததில் காஸ் கசிவு காரணமாக உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ