உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயிலில் கும்பாபிஷேகம்

கோயிலில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடந்தது. 9:30 மணிக்கு காளியம்மன், கருப்பர், விநாயகர், முருகன் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி