உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லாட்டரி விற்பனை; இருவர் கைது

லாட்டரி விற்பனை; இருவர் கைது

திருப்புவனம் : திருப்புவனத்தில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்புவனம் தேரடி வீதியில் பெட்டி கடைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் கேரளா லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாண்டியன் 50, லாடனேந்தலைச் சேர்ந்த குருசாமி 62, ஆகிய இருவரையும் கைது செய்து, 60 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை