உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செப்.14ல் ரேஷன் குறைதீர் முகாம் 

செப்.14ல் ரேஷன் குறைதீர் முகாம் 

சிவகங்கை: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (செப்., 14) சிறப்பு ரேஷன் குறைதீர்முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார்களை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை