உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் அருகே துகவூர் 4 ரோடு பகுதியில் எஸ்.ஐ., ஜெயக்கண்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்து, பரமக்குடியை சேர்ந்த ரஞ்சித் 30 என்பவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி