மேலும் செய்திகள்
பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
28-Aug-2024
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை கமலவேணி வரவேற்றார்.முதல்வர் சிவசங்கரி ரம்யா, தலைமையேற்றார். பேராசிரியர் புருஷோத்தமன் பேசினார்.பேராசிரியை கோகிலா நன்றி கூறினார்.
28-Aug-2024