உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆவணி ஞாயிறு ஆக.17ல் துவக்கம்

ஆவணி ஞாயிறு ஆக.17ல் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் ஆக.17ல் துவங்கு கிறது. இக்கோயிலில் ஆக.17 காலை 10:00 மணிக்கு மகாலெட்சுமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்து உத்ஸவம் துவங்குகிறது. தொடர்ந்து ஆவணி ஞாயிறு காலையில் மகாலெட்சுமிக்கு அபிேஷகம் நடைபெறும். இரண்டாம் ஞாயிறு மாலை 6:05 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள்,விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை