உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் தேர்பவனி

தேவகோட்டையில் தேர்பவனி

தேவகோட்டை; தேவகோட்டை சகாய அன்னை சர்ச் நவநாள் திருவிழா நடந்தது. தினமும் மாலை திருப்பலி, மறையுரை நிகழ்த்தினர். நிறைவு நாளன்று பாதிரியார் செங்கோல் தலைமையில் பாதிரியார்கள் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு சகாய அன்னை திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடந்தது. வட்டார அதிபர் பங்கு பாதிரியார் அருள் சந்தியாகு, உதவி பங்கு பாதிரியார் பிலமோன் மற்றும் பங்கு பேரவையினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை