உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி கலைத் திருவிழா

கல்லுாரி கலைத் திருவிழா

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், உயர் கல்வித்துறை சார்பிலான கல்லூரி கலை திருவிழா நேற்று தொடங்கியது. அக்.13 வரை நடைபெறும் விழாவில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. கல்லுாரி முதல்வர் சிவகாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். கட்டடவியல் துறை விரிவுரையாளர் விவேக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை