உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலி

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்துார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயராமன் 62, விவசாயியான இவர் வேலைகளை முடித்து விட்டு தாயனுார் விலக்கு ரோடு அருகே டூவீலரில் வந்தபோது இளையான்குடியில் இருந்து சேத்துாருக்கு சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் ஜெயராமன் பலியானார். இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை