உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

சிங்கம்புணரி: அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் 70, விவசாயி. இவர் நேற்று கிருங்காக்கோட்டை விலக்கிலிருந்து சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டிற்கு சைக்கிளில் வந்தார். அப்போது பின்னால் வந்த வேன், சைக்கிள் மீது மோதியதில் பெரியண்ணன் பலியானார். வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை