உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

பூவந்தி: பூவந்தி அருகே பாப்பாகுடியைச் சேர்ந்தவர் காட்டுராஜன் 57, வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ