மேலும் செய்திகள்
துறை அமைச்சரே பங்கேற்காத வேளாண் பட்ஜெட் கூட்டம்
07-Mar-2025
-நமது நிருபர்- வேளாண் பட்ஜெட் குறித்த கருத்து கேட்பு கூட்டத்திலேயே எங்களின் குரல் அரசின் செவிகளில் எட்டவில்லை. அதை பிரதிபலிப்பது போலவே அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல்செய்த வேளாண் பட்ஜெட்டும் வெற்று அறிவிப்பாக, பலன் தராத பட்ஜெட்டாக உள்ளது என்று ராமநாதபுரம், சிவகங்கை விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
07-Mar-2025