உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டங்களுக்கு விவசாயிகள் விளாசல்

மாவட்டங்களுக்கு விவசாயிகள் விளாசல்

-நமது நிருபர்- வேளாண் பட்ஜெட் குறித்த கருத்து கேட்பு கூட்டத்திலேயே எங்களின் குரல் அரசின் செவிகளில் எட்டவில்லை. அதை பிரதிபலிப்பது போலவே அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல்செய்த வேளாண் பட்ஜெட்டும் வெற்று அறிவிப்பாக, பலன் தராத பட்ஜெட்டாக உள்ளது என்று ராமநாதபுரம், சிவகங்கை விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை