உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்.,27 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, அன்றைய தினம் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயத்துறை சார்ந்த புகார்களை தெரிவித்து, தீர்வு பெற்று செல்லலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை