உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன.,31 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகிக்கிறார். மாவட்ட அதிகாரிகள், வேளாண்மை, மின்வாரியம் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை