உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி

கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி

தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் இளைஞர் நலத்துறை, தேவகோட்டை ரோட்டரி ஆர்ச் சங்கம் இணைந்து மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சியை முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடத்தியது. ரோட்டரி ஆர்ச் சங்க தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கண்மணி வரவேற்றார். இதயம் குழும தலைவர் முத்து பங்கேற்றார். வணிகவியல் இளங்கலை, முதுகலை மாணவர்கள், தொழில் நிர்வாகவியல் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை