உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு

காரைக்குடி : அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் நிஷாந்தினி வரவேற்றார். முதல்வர் சிவசங்கரி ரம்யா கருத்தரங்கை துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை., பேராசிரியர் கவுரிசங்கர், லிங்கேஸ்வரன் பங்கேற்றனர். ஆய்வு கட்டுரையை ஆரோக்கிவின்சி சமர்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை