உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தில் முதியவர் இறந்து கிடந்தார். விசாரணையில் நரிக்குடியைச் சேர்ந்த சுப்பு 65, என்றும் பூ வியாபாரி மற்றும் மைக்செட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்தது. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை