உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட குடும்ப தலைவர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 41, 187 கார்டுதாரர்கள் இத்திட்டம் மூலம் பயன் பெறுவர். இவர்களுக்கு நவ.3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை