உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சில்மிஷம் செய்தவர் கைது

சில்மிஷம் செய்தவர் கைது

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த கணேசன் மகன் டார்வின் ராஜ் 38, சுப்பிரமணியபுரத்தில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு வேலை செய்யும் சில பெண்களிடம் டார்வின் ராஜ் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், டார்வின் ராஜை காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை