உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

இளையான்குடி,: இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாக பகுதியில் டி.எஸ்.ஏ., நலச்சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. வன அலுவலர் பிரபின் பாரதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மதிவாணன், கனிஷ்கா பிரபு, ஜெய்கணேஷ், ஜெயப்பிரகாஷ், ரகுபதி, முத்துக்குமார், பொம்மிராஜ், முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் பங்கேற்று, 150 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை