உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீர் பந்தல் சேதம்

தண்ணீர் பந்தல் சேதம்

மானாமதுரை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே சில நாட்களுக்கு முன்பு த.வெ.க., கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் சிலர் தண்ணீர் பந்தலில் இருந்த பானைகளை உடைத்துள்ளனர். நிர்வாகிகள் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ