உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி

இளையான்குடி: இளையான்குடி அருகே காரைக்குளம் சத்தியமூர்த்தி மனைவி ராதிகா. இவர் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பூக்கடை நடத்துகிறார். காரைக்குளத்தில் இருந்து டூவீலரில் தாயமங்கலம் நோக்கி வந்தார். சானாரேந்தல் விலக்கு அருகே எதிரே வந்த லாரி மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி