உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வைகை வடகரையைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்காளை 19, நேற்று திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை