வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவர் மீது இல்லாதை இப்போ போலீஸ் சொல்லும்.
டி ஜி பி ஒரு டம்மி ...
திராவிட ஆட்சி என்றாலே திருட்டு மட்டும்தான்
உண்மையை தெளிவாக கூறியுள்ளார்
மேற்கொண்டு நீங்க ஆதாரத்துடன் திரு அண்ணாமலையை அணுகவும் ..அனைத்து ரவுடி , போலீஸ் மற்றும் அரசியல்வாதியை பிரித்து பெண பார்த்துடுவார் ... கழிவுவளை கேரளா அனுப்பிய நாயகன் ,
கடவுள் இந்த நேர்மையான நண்பருக்கு துணை நிற்கட்டும்.
ஓய் பேரறிஞரே, ஒன்றுக்குமே உதவாத அடுக்கு மொழி பேசி ஊரைக்குழப்பி பொய்களால் தோரணம் கட்டி, ஆட்சி அமைத்து, கடைசியில் எதற்கும் லாயக்கு அற்ற திருட்டு புரட்டு சாராயம் மதமாற்றம் தேசத்துரோகம் போதைக்கடத்தல் மட்டுமே தெரிந்த ஒரு கிரிமினல் கும்பலின் பிடியில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிக்க வைத்து இப்போது கேணப்பயல் தமிழர்களைப் பார்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறீரா?
செங்கோட்டை புளியரை வழியாகவும். ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் ஒன்றன்பின் ஒன்றாகவும் பெரிய பெரிய டாரஸ் வண்டிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது இங்குள்ள கனிமவளங்கள் அடுத்த தலைமுறைக்கு இல்லாத நிலை ஏற்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் கேரளா முழுவதுமாக மலைகளாலக உள்ளன ஆனால் அவர்கள் அதை பாதுகாக்கிறார்கள் இங்கே லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறது மகாபாவம் அது உங்கள் வம்சத்தை பாதிக்கும் தயவுசெய்து நேர்மையாக இருங்கள்
இதில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் தெய்வம் நின்று கொல்லும்
தலை வணங்குகிறேன் பிரபாகர். நலமுடன் வாழ்க பல்லாண்டு.
பிரபாகரன் ஆயுள் நித்திய கண்டம் .. மாபியாக்ககள் பழிதீர்ப்பர்..