வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த அம்மா கருணாநிதியை ஏதாவது சொந்தம் சொல்லி கேட்டால் வீடு கிடைக்கும். திமுக வை பொறுத்தவரையில் கருணாநிதி மட்டுமே தமிழை வளர்த்தவர் அவரால் மட்டுமே தமிழ் வாழ்வதாக சொல்கிறார்கள். அவரின் வாரிசுகள்தான் உரிமை அனைத்தையும் அடைய நினைக்கிறார்கள் .
மறைமலை அடிகள் பெயரை பயன்படுத்தி பிச்சையா?
அவசரப்படாதீர்கள், வார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட வேண்டாம். வேறு வழியில்லாமல் கேட்டது தமிழ் வளர்த்த அடிகளாரின் பேத்தி. நியாயமாக கொடுக்கப் படவேண்டும். அவர்கள் நம்பிக்கையோடு இருப்பார்கள் என நம்புவோம். இப்போது நம் நினைவிற்க்கு கப்பலோட்டிய வ வு சி அவர்கள் நம் நினைவிற்கு வரவேண்டும்.
அப்போ பல ஆண்டுகளுக்கு முன் இறந்த அரசியல் பிரமுகர்களை இப்போதும் நினைவு படுத்துவது ஓட்டு அரசியலுக்காகவா?
முத்தமி்ழ் வித்தகராயிருந்தார். தமிழ் தொண்டாற்றினார். என்ன உபயோகம். சந்ததிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தெருவில் நிற்கிறார்கள். ஆனால் முத்தமிழ் வித்தவர்களுக்கு நூறு தலைமுறைகளுக்கும் குறையாத பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் குவிந்தன. ஆகவே. மக்களே சிந்தியுங்கள். தமிழை வளர்த்தவர்கள் வாழ வழியில்லாமல் போனார்கள் தமிழால் வளர்ந்தவர்கள் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.
பாவம். உடன் நடவடிக்கை தேவை. இல்லை எனில் தமிழ் வேதனை படும்.