வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏயப்பா ஆச்சரியமா இருக்கு....... நம்ம ஊரு போலீசு இவ்வளவு வேகமாக வேலை செய்யுதா.......ஓஹோ ஆட்சியாளருக்கு எதிரான புகாரா அதான் இப்படி தீயா வேலை செய்யுது......இல்லேன்னா குறட்டை விட்டு தூங்குமே
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?இவர்கள் பிழைப்பே பொய்யை வைத்து தானே ஓடிக் கொண்டு இருக்கிறது !
நானறிந்த வரை எந்த முஸ்லிமும் எக்காரணம் கொண்டும் இந்திய மொழியில் பெயர் வைத்துக் கொள்வதில்லை. எல்லாம் அரபி (அல்) பெர்ஸியப் பெயர்கள். நர்கீஸ் அவர்களின் பெற்றோர்கள் சிந்தித்திருக்க வேண்டும். மற்றபடி இது கைது செய்யுமளவுக்கு தகுதியான வழக்கல்ல. மன்னித்து விட்டு விடலாம்.
களவானிங்க எவ்வளவோ அவதூறு பரப்பினானுங்க அப்போது கைதுசெய்யாத காவல்தொறை இந்துமத இயக்கம் என்ற உடனே கைதுசெய்ய பறந்து வருகிறது
correct Hindukkal endral alwa sappidavathu pol dravida natharikalukku. Avan unnmai thanmaiyai check pannavensum