உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இணை இயக்குனர் ஆய்வு

இணை இயக்குனர் ஆய்வு

தேவதானப்பட்டி: பாரத எழுத்தறிவு திட்ட கற்போர் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி பகுதிகளில் நடந்து வரும் கணக்கெடுக்கும் பணியைநேற்று வயது வந்தோர் கல்வி இயக்ககஇணை இயக்குனர் பொன்குமார் ஆய்வுசெய்தார். சி.இ.ஓ., இந்திராணி, உள்ளிட்டோர்உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி