மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
17 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
17 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
20 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
20 hour(s) ago
கம்பம் : சுருளியாறு மின் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மின் உற்பத்தி நடைபெறுகிறது. அணைகளில் நீர் மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தி தினமும் செய்ய முடியவில்லை.தேனி மாவட்டத்தில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் என லோயர்கேம்ப் மற்றும் வண்ணாத்திபாறை வனப்பகுதியில் அமைந்துள்ளது. லோயர்கேம்பில் 168 மெகாவாட் , சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.தேவைக்கேற்ப உற்பத்தி செய்வார்கள். தற்போது மேகமலை அணைகளில் நீர்மட்டம் மிக குறைந்து விட்டதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மின் உற்பத்தி நடைபெறுகிறது. 20 மெகாவாட் மின் உற்பத்தி தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகிறது-. அதுவும் இன்னமும் 10 நாட்களுக்கு தான் தண்ணீர் இருக்கும். அதன் பின் மழை பெய்தால் தான் மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று மின்வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago