மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
17 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
17 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
20 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
20 hour(s) ago
தேனி: தேர்தல் பணியில் பங்கேற்ற வசதியாக இன்று(ஏப்.,17) நடைபெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும்பணியை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி இரவு வரை நீடிக்கிறது. இப்பணியை முடிந்து ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை(ஏப்.,18) காலை தேர்தல் பணி பயிற்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,22க்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளார்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago