உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊர்க்காவல் படை வீரர் மாயம்

ஊர்க்காவல் படை வீரர் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.வி. ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுசிலா 37, இவரது மூத்த மகன் அசோக் குமார் 23, ஊர் காவல் படை வீரராக பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் ஜூன் 9 ல் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சுசிலா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ