புகையிலை பதுக்கியவர் கைது
போடி: போடி அருகே தர்மத்துப்பட்டி வல்லபாய் படேல் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி 57. இவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.