உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி

நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி

கூடலுார் : கூடலுார் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா 60. இவர் நேற்று காலை கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் அருகே நடைபயிற்சி சென்றார். கம்பத்தில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி சென்ற கார் இவரது பின்னால் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த முகமது நசினின் மகன் முகமது பாய்க் 18, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை