உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளி மாணவர்களை கீழடிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு

அரசு பள்ளி மாணவர்களை கீழடிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு

தேனி: அரசுப்பள்ளி மாணவர்கள் 247 பேரை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் 247 பேர் கீழடி அருங்காட்சியகம், மதுரையில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை