உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறு செய்தவர் கைது

தகராறு செய்தவர் கைது

ஆண்டிபட்டி: பிச்சம்பட்டியை சேர்ந்தவர் சந்துரு 29, இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு போதையில் நிதானம் இழந்து அங்குள்ள டேபிளில் படுத்து விட்டார். ஓட்டல் உரிமையாளர் ஜெயபாண்டி 51, கை கழுவ எழுப்பி உள்ளார். சந்துரு ஓட்டல் உரிமையாளரை அசிங்கமாக பேசி தாக்கியுள்ளார். புகாரில் போலீசார் சந்துருவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை