மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை : 2 பேர் கைது
12-Sep-2025
பெரியகுளம்: தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 40. இவரது மனைவி விஜயலட்சுமி 39. இருவரும் கைலாசபட்டி அருகே 3.600 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தனர்.தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் இருவரையும் கைது செய்து, கஞ்சா விற்ற பணம் ரூ.1850 மற்றும் அலைபேசியை கைப்பற்றினார்.--
12-Sep-2025