உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

போடி: போடி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் 72. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் முருகேசனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை