மேலும் செய்திகள்
நாளை (அக்.31ல்) மின்தடை
5 hour(s) ago
126 டன் விதைகள் கையிருப்பு
5 hour(s) ago
மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
ஊராட்சி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
தேனி: மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் ஜன.,26 காலை 11:00 மணிக்கு ஊராட்சித்தலைவர்களால் கிராம சபை நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதிசெலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதம், மக்கள் திட்டமிடல் இயக்கம், 2024 -2025 நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித்திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விவாதங்கள் நடைபெற உள்ளது. ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க கலெக்டர் ஷஜீவனா வலியுறுத்தி உள்ளார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago